ஜெயலலிதா சிலை பராமரிப்பு: துறையை மாற்றி தமிழக அரசு அரசாணை

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:28 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்கும் துறையை மாற்றி தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. 
 
இந்த சிலையை பராமரிக்கும் பொறுப்பு உயர் கல்வித் துறையிலிருந்து செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநருக்கு மாற்றி தமிழக அரசு சட்டம் அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரது சிலைக்கு பிற தலைவர்களின் சிலையை போன்று அரசு மரியாதை செலுத்தப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

அடுத்த கட்டுரையில்
Show comments