Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடியில் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்! – கல்வி செலவை ஏற்ற தமிழக அரசு!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (11:26 IST)
திருச்சியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கல்வி செலவை ஏற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியில் படித்தவரான அருண்குமார் என்ற மாணவர் ஐஐடி தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு ஐதராபாத் ஐஐடியில் படிக்க அனுமதி கிடைத்துள்ள நிலையில் குடும்ப வறுமை காரணமாக கல்வி கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாணவரின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments