Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு கடை விபத்து எதிரொலி; பட்டாசு கடைகளில் ஆய்வு!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (11:06 IST)
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் பல்வேற் இடங்களில் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளியையிட்டி கள்ளக்குறிச்சியில் திறக்கப்பட்ட பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளிம் பாதுகாப்பு வசதி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரம்பலூரில் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், சீன பட்டாசு, நாட்டு பட்டாசுகளை விற்க கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments