Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு கடை விபத்து எதிரொலி; பட்டாசு கடைகளில் ஆய்வு!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (11:06 IST)
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் பல்வேற் இடங்களில் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளியையிட்டி கள்ளக்குறிச்சியில் திறக்கப்பட்ட பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளிம் பாதுகாப்பு வசதி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரம்பலூரில் பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், சீன பட்டாசு, நாட்டு பட்டாசுகளை விற்க கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments