Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி: தமிழக அரசு தரப்பில் உறுதி!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (20:02 IST)
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உறுதி என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகம் முழுவதும் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதல் கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டது என்பதும் இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 நாளை முதல் வழங்கப்பட உள்ளது என்பதும் இதற்கான டோக்கன் வினியோகம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா  நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நலவாரியத்தில் 31ம் தேதிக்கு முன் விண்ணப்பித்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர் நிவாரண நிதி வழங்க கோரிய மனுவை பரிசீலிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments