மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி: தமிழக அரசு தரப்பில் உறுதி!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (20:02 IST)
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உறுதி என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகம் முழுவதும் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதல் கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு விட்டது என்பதும் இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 நாளை முதல் வழங்கப்பட உள்ளது என்பதும் இதற்கான டோக்கன் வினியோகம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா  நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நலவாரியத்தில் 31ம் தேதிக்கு முன் விண்ணப்பித்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர் நிவாரண நிதி வழங்க கோரிய மனுவை பரிசீலிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments