கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

Siva
வெள்ளி, 31 மே 2024 (21:31 IST)
கிளாம்பாக்கத்தில்  மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன' 
 
கடந்து சில மாதங்களுக்கு முன்னால் கோயம்பேட்டிலிருந்து கிளம்பிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்பும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்புகின்றன என்பதும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பக்கத்திலேயே நின்று விடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில்  கூடுதல் வசதி செய்து தர தமிழக அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் கிளாம்பாக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments