Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க திட்டம்.. தமிழக அரசு முடிவு

Siva
வெள்ளி, 31 மே 2024 (21:31 IST)
கிளாம்பாக்கத்தில்  மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன' 
 
கடந்து சில மாதங்களுக்கு முன்னால் கோயம்பேட்டிலிருந்து கிளம்பிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்பும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்புகின்றன என்பதும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பக்கத்திலேயே நின்று விடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில்  கூடுதல் வசதி செய்து தர தமிழக அரசு திட்டமிட்டு உள்ள நிலையில் கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் கிளாம்பாக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மேம்பால பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று சரிவு.. ஆனாலும் ரூ.72000ஐ நெருங்கியது ஒரு சவரன்..!

பள்ளிகளில் கோச்சிங் செண்டர் நடத்த தடை? மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை!

மீனாட்சி அம்மன் கோவிலில் விதியை மீறிய அமித்ஷா.. காங்கிரஸ் எம்பி கண்டனம்..!

சென்னையில் தரையிறங்கிய விமானத்தின் மீது மீண்டும் லேசர் ஒளி.. சமூக விரோதிகள் செயலா?

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments