Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது! – தமிழக அரசு அதிரடி!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (11:28 IST)
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக அனுமதி கோரியிருந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் 6 வரை முருகனின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக அரசு அனுமதி அளிக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அதேசமயம் வேல் யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என விசிக சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பாஜக அனுமதிய கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என கூறியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்திருந்தாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை கொரோனா பரவலுக்கு சாத்தியம் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments