Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 கோடி ரூபாய் வழங்கிய தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்: கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:35 IST)
டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு நிதி வழங்க வேண்டுமென சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து தமிழக அரசு மிகப் பெரிய தொகையை வழங்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று டொரன்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு ரூபாய் ஒரு கோடி நிதி வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து கமல்ஹாசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்த ட்விட்டரில் கூறியிருப்பதாவது
 
டோரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கக் கோரிய எனது அறிக்கைக்கு உடனே செவி சாய்த்து 1 கோடி ரூபாய் நிதிநல்கை அறிவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வெல்க தமிழ்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments