Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் குறித்து பேச திட்டமா? மோடியை சந்திக்கும் தமிழக ஆளுநர்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (09:11 IST)
இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேச திட்டம். 

 
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நீட் விலக்கு கோரி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அக்டோபர் 13 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தித்தார்.  
 
இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மேலும், நீட் விலக்கு கோரி கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments