Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைஃபை வேண்டாம் கழிப்பறை போதும்; அரசு பள்ளிகளின் கோரிக்கை

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (14:49 IST)
அரசு பள்ளிகளில் வைஃபை வசதி வேண்டாம் கழிப்பறை வசதி போதும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

 
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம் என்றும் தெரிவித்தார்.
 
அரசு பள்ளிகளில் வைஃபை வசதி ஏற்படுத்தி தருவதாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது;-
 
தொழில்நுட்ப வசதிகள் மட்டுமே பள்ளிகளின் தரத்தை உயர்த்தாது. பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிதான் முக்கியம். அனைத்து அரசு பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானது. இதுதான் பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கும்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments