Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கீதம் கருவி மூலம் இசைப்பதற்கு தடை - தமிழக அரசு உத்தரவு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (13:24 IST)
அரசு விழாக்களில் தமிழ்த்தாய்வாழ்த்து, தேசிய கீதத்தை கருவி மூலம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட ஏற்பாடு செய்ய தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments