Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கீதம் கருவி மூலம் இசைப்பதற்கு தடை - தமிழக அரசு உத்தரவு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (13:24 IST)
அரசு விழாக்களில் தமிழ்த்தாய்வாழ்த்து, தேசிய கீதத்தை கருவி மூலம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட ஏற்பாடு செய்ய தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments