தமிழகத்தில் 800 அரசு பள்ளிகள் மூடப்படுகிறது? காரணம் என்ன?

Webdunia
திங்கள், 21 மே 2018 (19:12 IST)
தமிழகம் முழுவதும் மாணவர்கள் குறைவாக உள்ள 800 அரசு பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறை மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கதான் விருப்பப்படுகின்றனர். மாணவ, மாணவிகளும் தனியார் பள்ளியை நோக்கி செல்ல தொடங்கிவிட்டனர். மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகள், கட்டிடங்கள் மோசமான பள்ளிக்கூடம் போன்றவை கணகெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த ஆண்டு 800 பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபொன்று கடந்த ஆண்டு அரசு பள்ளிகள் மூடப்படுவதாக தகவல்கள் பரவியது. ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. இந்த முறை கண்டிப்பாக 800 அரசு பள்ளிகளை மூட உள்ளதாக வெளியான தகவல்கள் உறுதியானது கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments