Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிதரூரை வரவேற்காத தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (14:10 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். 
 
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவு யாருக்கும் இல்லை என வெளிப்படையாகக் கூறினாலும், சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகாஜூனே கார்கேவுக்கு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் சசிதரூர் தனக்கு ஆதரவு தேடி ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்து வரும் நிலையில் இன்று அவர் தமிழகத்திற்கு வருகை தந்தார். சத்தியமூர்த்திபவன் கட்டிடத்திற்கு அவர் வருகை தந்த போது அவரை முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கவில்லை என கூறப்படுகிறது
 
இதனை அடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தான் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments