சசிதரூரை வரவேற்காத தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (14:10 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். 
 
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவு யாருக்கும் இல்லை என வெளிப்படையாகக் கூறினாலும், சோனியா காந்தியின் ஆதரவு மல்லிகாஜூனே கார்கேவுக்கு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் சசிதரூர் தனக்கு ஆதரவு தேடி ஒவ்வொரு மாநிலமாக பயணம் செய்து வரும் நிலையில் இன்று அவர் தமிழகத்திற்கு வருகை தந்தார். சத்தியமூர்த்திபவன் கட்டிடத்திற்கு அவர் வருகை தந்த போது அவரை முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கவில்லை என கூறப்படுகிறது
 
இதனை அடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தான் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments