Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (12:05 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தற்போது வயதானவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments