Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பழனிச்சாமியுடன் தோப்பு வெங்கடாசலம் சந்திப்பு! சமாதானப்படலமா?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (10:26 IST)
அம்மா பேரவை மாநில இணைச் செயலாளரும் பெருந்துறை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான தோப்பு வெங்கடாசலம் நேற்று தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும், இதுகுறித்த ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் அளித்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவர் விரைவில் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைவார் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் சேலத்தில் இன்று முதல்வர் பழனிசாமியுடன் பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது முதல்வரிடம் தோப்பு வெங்கடாசலம் சில விஷயங்களை மனம்விட்டு பேசியதாகவும், அதற்கு முதல்வர் அவரை சமாதானப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
நடைபெற்று முடிந்துள்ள 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் குறைந்தது ஐந்து தொகுதிகளிலாவது அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் அதிமுகவின் ஒவ்வொரு எம்.எல்.ஏவும் ஆட்சி தொடர முக்கியம் என்பதால் தோப்பு வெங்கடாசலத்தை முதல்வர் பழனிச்சாமி சமாதானப்படுத்தியதாக தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments