Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி: முதல்வர் பழனிசாமி

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (18:10 IST)
ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
முக ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு உள்ளது என்றும், இந்த வழக்கு முடிவுக்கு வந்தால் 6 வருடத்திற்கு ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
மேலும் என்னை குறை கூறினால்தான் ஸ்டாலினுக்கு தூக்கம் வரும் என்றும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தை சந்தேகப்படுவதா? என ஆவேசம் கொண்ட முதல்வர் எடப்பாடியார், மனிதாபிமானம் இல்லாத மனிதராக எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார் என்றும் மரணத்தில் அரசியல் செய்வது மிக மிக வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments