Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காவல்துறையில் பணியிடங்கள் நிரப்புதல்; தரம் உயர்த்தல்! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:52 IST)
தமிழக ஆண்டு பட்ஜெட்டில் காவல்துறையில் பணியிடங்களை நிரப்பி தரம் உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளை வாசித்து வரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காவல்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.8,930.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 14,317 காவல் பணியிடங்களும் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments