Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக காவல்துறையில் பணியிடங்கள் நிரப்புதல்; தரம் உயர்த்தல்! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:52 IST)
தமிழக ஆண்டு பட்ஜெட்டில் காவல்துறையில் பணியிடங்களை நிரப்பி தரம் உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளை வாசித்து வரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காவல்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.8,930.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 14,317 காவல் பணியிடங்களும் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments