தமிழக காவல்துறையில் பணியிடங்கள் நிரப்புதல்; தரம் உயர்த்தல்! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:52 IST)
தமிழக ஆண்டு பட்ஜெட்டில் காவல்துறையில் பணியிடங்களை நிரப்பி தரம் உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்புகளை வாசித்து வரும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காவல்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.8,930.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 14,317 காவல் பணியிடங்களும் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்": திருமாவளவன் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments