Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப். 8 மட்டும் காலை & மாலை கூடும் பேரவை - காரணம் என்ன?

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (14:51 IST)
செப்டம்பர் 8  ஆம் தேதி காலை மற்றும் மாலை என இருவேளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 
 
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி தினமாக கொண்டாடபடும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஊழியர்களுக்கு இருக்கைகள் கட்டாயம் என்ற மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் செப்டம்பர் 8  ஆம் தேதி காலை மற்றும் மாலை என இருவேளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சனிக்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
அதோடு சனிக்கிழமை எடுத்துக்கொவதாக இருந்த துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை நடக்கும் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments