Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ரெய்டு: 55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் !

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (08:23 IST)
தமிழகத்தில் 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் என தகவல். 

 
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 15 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த தேர்தல்கள் வரை அதிக அளவில் பணம் வைத்துள்ளவர்களை கண்காணித்து வந்து, தற்போது வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
 
இதுதவிர ஒரு லட்சத்துக்கும் மேல் பணம் எடுக்கப்படும் வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments