Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது! – தீர்மானம் நிறைவேற்ற ஆட்சியர் முடிவு!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:57 IST)
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அளிக்கப்பட்ட அனுமதிக்கு எதிராக தீர்மான நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களின் கருத்துகளை ஏற்று மாவட்ட ஆட்சியர் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments