Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:51 IST)
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து ஒரு சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது
 
குறிப்பாக நாளை விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 21 டாஸ்மாக் கடைகளை நாளை ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
மேலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ள இடத்தில் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வேறு சில மாவட்டங்களில் டாஸ்மாக் மூட உத்தரவு அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments