Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் தொடங்கிய தேரோட்டம்! – ஊர் முழுவதும் விழாக்கோலம்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (08:34 IST)
திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தேரோட்டம் நடப்பதால் தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7வது நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக இந்த தேரோட்டம் நடைபெறாததால் தற்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

காலையில் விநாயகர் தேர், முருகன் தேர் வீதி உலா முடிந்ததும், பெரிய தேர் புறப்படும். இந்த தேரை ஆண்களும், பெண்களுக்கு இருபுறமும் அணிவகுத்து வடம் பிடித்து இழுப்பர். இரவு நடைபெறும் அம்மன் தேர் வீதி உலாவில் பெண்கள் மட்டுமே தேரை இழுப்பர். அதை தொடர்ந்து வரும் சண்டிகேஸ்வரர் தேர் சிறுவர், சிறுமியரால் இழுத்து வீதி உலா நடைபெறும்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

இன்று நடைபெறவிருந்த தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. ஈபிஎஸ் ஆவேச பேச்சு..!

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments