Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை வைத்து போஸ்டர் ஒட்டியக் கல்லூரி – கடுப்பான பொதுமக்கள் !

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (13:09 IST)
திருவண்ணாமலை அருகே உள்ள ஐடிஐ கல்வி நிறுவனம் தங்கள் கல்லூரியின் விளம்பரத்துக்காக மாணவர்களைப் பயன்படுத்தியது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் எனும் பகுதியில் உள்ளது அந்த ஐடிஐ தொழிற்பயிற்சி நிறுவனம். இந்த பயிற்சியகத்தின் நிர்வாகம் தங்கள் கல்லூரியை விளம்பரப்படுத்துவதற்காக ஊரெங்கும் மாணவர்களை போஸ்டர் ஒட்ட சொல்லியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒரு நாளுக்கு இத்தனை போஸ்டர் வீதம் ஒட்டவேண்டுமென்று கட்டளையிட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் அறக்கப் பறக்க இரு சக்கர வாகனங்களில் சென்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் இது சம்மந்தமாக பெற்றோர் சிலரும் கல்வி நிறுவனத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் சிக்கினால் கல்வி சான்றிதழ் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு..!

16 வயது பள்ளி மாணவி கர்ப்பம்.. குழந்தை பிறந்த போது பலியான பரிதாபம்.. பெற்றோர் அதிர்ச்சி..!

வெளிநாட்டினர் வீடு வாங்க தடை.. ஆஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு.. கூட்டணிக்கு மிரட்டலா?

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments