Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை வைத்து போஸ்டர் ஒட்டியக் கல்லூரி – கடுப்பான பொதுமக்கள் !

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (13:09 IST)
திருவண்ணாமலை அருகே உள்ள ஐடிஐ கல்வி நிறுவனம் தங்கள் கல்லூரியின் விளம்பரத்துக்காக மாணவர்களைப் பயன்படுத்தியது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் எனும் பகுதியில் உள்ளது அந்த ஐடிஐ தொழிற்பயிற்சி நிறுவனம். இந்த பயிற்சியகத்தின் நிர்வாகம் தங்கள் கல்லூரியை விளம்பரப்படுத்துவதற்காக ஊரெங்கும் மாணவர்களை போஸ்டர் ஒட்ட சொல்லியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒரு நாளுக்கு இத்தனை போஸ்டர் வீதம் ஒட்டவேண்டுமென்று கட்டளையிட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் அறக்கப் பறக்க இரு சக்கர வாகனங்களில் சென்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் இது சம்மந்தமாக பெற்றோர் சிலரும் கல்வி நிறுவனத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments