Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 நாட்கள் மலையுச்சியில் எரிந்த திருவண்ணாமலை மகாதீபம்: இன்றுடன் நிறைவு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (07:56 IST)
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தெய்வம் கடந்த 11 நாட்களாக எரிந்து கொண்டிருந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது . 
 
திருவண்ணாமலையில் கடந்த 11 நாட்களாக மலை உச்சியில் மகா தீபம் எரிந்து கொண்டிருந்தது என்பது கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு வருவதாக கோயில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்த போதிலும் திருவண்ணாமலை மகா தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருந்தது என்றும் குறிப்பிட தக்கது
 
இந்த நிலையில் இன்றுடன் திருவண்ணாமலை மகாதீபம் நிறைவு பெறுவதை அடுத்து மலையிலிருந்து கோயிலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
கடந்த 11 நாட்களாக திருவண்ணாமலை மகா தீபத்தை பரவசத்துடன் தரிசித்து வந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments