Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் கொள்ளை! – திருவண்ணாமலையில் மர்ம கும்பல் கைவரிசை!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (09:41 IST)
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் தொடர்ந்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்கள் பல பகுதிகளிலும் உள்ள நிலையில் இந்த ஏடிஎம்களில் சிலர் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அவ்வபோது நடந்து வருகின்றன. ஆனால் திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏடிஎம்களில் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை போளூரில் உள்ள ஏடிஎம்மில் ரூ.19.50 லட்சமும், பணிமனை ஏடிஎம்மில் ரூ.31 லட்சமும், மாரியம்மன் கோவில் அருகேயுள்ள ஏடிஎம்மில் ரூ.20 லட்சமும், கலசப்பாக்கம் பகுதி ஏடிஎம்மில் ரூ.2.50 லட்சமும் என மொத்தமாக ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இது ஒரே கும்பலின் கைவரிசையா என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments