Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி எஸ் டி வரிக்குள் பெட்ரோல், டீசல்… விவாதிக்க தயாராக இருக்கிறோம் –நிர்மலா சீதாராமன் பேச்சு!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:18 IST)
அடுத்த மக்களவை கூட்டத்தொடரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது தொடர்பாக விசாரிக்க தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை நோக்கி உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய அரசின் அதிகப்படியான வரியேக் காரணம் எனவும் அவற்றின் மீதான வரியை ஜி எஸ் டிக்குள் கொண்டுவரவேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன் ’அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை விவாதிக்கத் தயாராகவே இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments