Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்களுக்கு இலவச உணவு… திருப்பத்தூரி தொண்டு நிறுவனம் உதவிக்கரம்!

Webdunia
புதன், 26 மே 2021 (09:04 IST)
மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்களுக்கு காலை மற்றும் மதியம் இலவசமாக உணவு வழங்கியுள்ளது ஒரு தொண்டு நிறுவனம்.

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளோடு தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பசுமை தாய் நாடு அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் காலை மற்றும் மதியத்தில் உணவு வழங்கி வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு அரசாங்கமே உணவு வழங்கிவிடும் நிலையில் உறவினர்களுக்கு சாப்பாடு வெளியே சென்று வாங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் அவர்கள் வெளியே செல்வது பாதுகாப்பானது இல்லை என்பதால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த அமைப்பை உருவாக்கி சுமார் 350 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments