Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் கண்ணில் மிளகாய் பொடி தூவி தப்பமுயற்சித்த கைதி!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (15:06 IST)
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மரியசிலுவை.  இவர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தனது நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கர் அருள் விசுவாசம் என்பவரை கூட்டு சேர்ந்து அடித்து கொலை செய்தார். 
 
இதையடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட இவர் நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
 
இந்நிலையில் இன்று காலை பாதுகாப்பு பணியில் அவருடன் இருந்த காவலர் மீது மிளகாய்ப்பொடி தூவிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இருந்தும் காவலர் அவரை மடக்கிப்பிடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இச்சம்பவம்குறித்து போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments