Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை: அவகாசம் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (18:11 IST)
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்றுடன் அவகாசம் முடிவடைந்ததை அடுத்து கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
 எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பம் செய்யாத நிலையில் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மருத்துவ கல்வி இயக்குனரகம் தற்போது எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 6ஆம் தேதி மாலை 5 மணி வரை நீடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுமாறு மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர் மட்டும்தான்! எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறை!

ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!

ஒவ்வொரு தாம்பத்ய உறவுக்கும் ரூ.5000 கேட்ட மனைவி.. போலீசில் புகார் அளித்த கணவர்..!

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments