Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 4 முதல் டிக்கெட் புக் செய்யலாம் - ஏர் இந்தியா அறிவிப்பு

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (16:56 IST)
கொரோனாவால் உலக  அளவில் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு நாடுகளில், விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கி இருந்த மக்களை இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மக்களை மீட்கச் சென்றது. அவர்களை பாத்திரமாய் அழைத்துக் கொண்டுவந்தது.

இது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், வரும் மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு சேவைகளுக்கும், ஜூன் 1முதல் வெளிநாட்டு சேவைகளுக்கும் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.


கொரோனாவால் உலக  அளவில் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல்வேறு நாடுகளில், விமானப் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கி இருந்த மக்களை இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மக்களை மீட்கச் சென்றது.

இது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், வரும் மே 4ந் தேதி முதல் உள்நாட்டு சேவைகளுக்கும், ஜூன் 1முதல் வெளிநாட்டு சேவைகளுக்கும் முன்பதிவை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments