Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் மார்க்கெட்டிற்கு அனுமதியே வாங்கல... சென்னை சில்க்ஸ்-ற்கு சீல்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:25 IST)
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தூத்துக்குடியில் வி.இ.சாலையில் 5 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் ஜவுளி விற்பனை, நகை விற்பனை, நகை விற்பனை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகிறது. 
 
இந்த கட்டிடம் மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டிடத்துக்கான அனுமதியே பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு பதில் அளிக்காததால் சீல் வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments