Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் மார்க்கெட்டிற்கு அனுமதியே வாங்கல... சென்னை சில்க்ஸ்-ற்கு சீல்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:25 IST)
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தூத்துக்குடியில் வி.இ.சாலையில் 5 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் ஜவுளி விற்பனை, நகை விற்பனை, நகை விற்பனை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகிறது. 
 
இந்த கட்டிடம் மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டிடத்துக்கான அனுமதியே பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு பதில் அளிக்காததால் சீல் வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments