Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடிட்டு ஜெயிலுக்கு போன சசிகலா; அதிமுகவை விளாசிய திமுக: நிதானமிழந்து நேரலையில் சண்டை!

திருடிட்டு ஜெயிலுக்கு போன சசிகலா; அதிமுகவை விளாசிய திமுக: நிதானமிழந்து நேரலையில் சண்டை!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2017 (18:36 IST)
அதிமுக சசிகலா அணியை சேர்ந்த பேராசிரியர் தீரனும், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சிவ ஜெயராஜும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வார்த்தை போரில் ஈடுபட்டனர்.


 
 
திமுகவை விமர்சித்துக்கொண்டு இருந்த அதிமுக சசிகலா அணியை சேர்ந்த தீரன் அந்த கட்சியை தில்லுமுல்லு கட்சி என்று குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய திமுகவின் ஜெயராஜ் திருடிட்டு ஜெயிலுக்கு போனவங்கள எல்லாம் தலைவரா வச்சுக்கிட்டு பேச்சா இது என பேசினார்.
 
இதனால் ஆத்திரமடைந்த தீரன் திமுகவின் கனிமொழி, ராஜா ஜெயிலுக்கு சென்றதை உல்லாசப்பயணமா போனாங்க என கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் இருவரும் நிதானம் இழந்து ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டனர்.
 
இதனால் விவாதத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது. நெறியாளர் இருவரையும் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தியும் இருவரும் தொடர்ந்து சொற்போரில் ஈடுபட்டனர். இதனை மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்திலும் வெளியாகி பரவி வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments