வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

Mahendran
சனி, 2 ஆகஸ்ட் 2025 (15:21 IST)
லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது, மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் துரைமுருகன் கவலை தெரிவித்துள்ளார். காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:
 
வெளிமாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்கப்படுவது எதிர்காலத்தில் தமிழக அரசியலை நிச்சயம் பாதிக்கும். குறிப்பாக பிகாரில் உள்ளவர்கள் அங்கேயே வேலைவாய்ப்பை பெற்றிருந்தால் தமிழகம் வந்திருக்க மாட்டார்கள். அவர்கள் இங்கு வந்ததால் இது ஒரு பெரிய சிக்கலாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்த விவகாரம், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வருகை மற்றும் அதன் அரசியல் விளைவுகள் குறித்து ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments