Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் ஒரே மிகப்பெரிய கட்சி இதுதான் - சீமான்

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (21:47 IST)
தமிழ் நாட்டில் மிகப்பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான் என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமீபத்தில் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திராவிடக் கட்சிகளுக்கு முன்னால் தன் கட்சி வேட்பாளர்களை சீமான் அறிவித்ததுடன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறித் திமுக, அதிமுக  திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடுத்தார்.இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய சீமான், நான் ஓட்டுக்கானவன் அல்ல, நான் நாட்டுக்கானவன் மக்களுக்கானவன்..நாங்கள் வீதிக்கு வந்து வாக்கு கேட்பது எதிர்க்காலச் சந்திததியினருக்காகத்தான்..எதிர்க்காலத்தில் தமிழகத்தில் ஒரே பெரிய கட்சி நாம் தமிழர் கட்சிதான் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments