தாத்தா, பாட்டிகளுக்கு பேரன் செய்யும் கடமை இது!- அமைச்சர் உதயநிதி

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (21:54 IST)
அமைச்சர் உதயநிதி, ''மாவட்ட கழகத்தின் சார்பில் கழக முன்னோடிகளுக்கு என் கையால் இதுவ்ரை 30 கோடி ரூபாயை வழங்கியுள்ளேன். பேரன் தன் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் செய்கிற கடமையாகப் பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100 வது பிறந்த நாளையொட்டி, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உத நிதி ஸ்டாலின், கலைஞர் 5  முறை தமிழ் நாட்டின் முதல்வராக அமர்ந்ததற்கு காரணம் கழக முன்னோடிகள்தான். மாவட்ட கழகத்தின் சார்பில் கழக முன்னோடிகளுக்கு என் கையால் இதுவ்ரை 30 கோடி ரூபாயை வழங்கியுள்ளேன். பேரன் தன் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் செய்கிற கடமையாகப் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments