Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுநிலை பத்திரிக்கைக்கு தர்மம் இதுதான்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (20:22 IST)
சென்னை, கலைவாணர் அரங்கில் ‘கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’  நூல் வெளியீட்டு விழா இன்று நடந்து வருகிறது.

சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்து வரும் இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’பத்திரிக்கைகள் அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களை ஆதரித்து எழுதுங்கள். அப்போதுதான் நீங்கள் விமர்சிக்கையில் அதற்கு மரியாதை இருக்கும். எதையும் ஆதரிக்காமல், விமர்சித்து மட்டும் எழுதினால் அதற்கு மதிப்பு இருக்காது’’ என்று தெரிவித்தார்.

மேலும், சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இயருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவதுதான் நடுநிலை பத்திரிக்கைக்கு இருக்கும் தர்மம் என்று தெரிவித்துள்ளார்.
 

‘கலைஞர் 100 விகடனும், கலைஞரும்’  நூலில் முதல் பிரதியை முதல்வர் வெளியிட அதை கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments