Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனாதன தர்மத்தின் ஒளியால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதன தர்மத்தின் ஒளியால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
, சனி, 11 ஜூன் 2022 (22:32 IST)
இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப் போல் ஆன்மீகத்திலும், வளர்ச்சி அவசியம்  என்று அறியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 58 வது நிறுவன நாள் விழா  சென்னையில் நடைபெற்றது தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

இன்று அவர் கூறியுள்ளதாவது:

வேற்றுமையில் ஒற்றுமையில் என்பதையே நமது சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது.
சோம நாதர் கோயில் சொத்துகளை அழிந்து சுந்தகர், பெஷாவர் நகரங்களை  கஜினி முகமது முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவில்  தகர்கப்பட்ட்து; இதில் இருந்தே சனாதன தர்ம வலிமையை அறியலாம். ரிஷிகளாலும், முனிவகளாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலுமிந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு