Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில்சேவை

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (08:30 IST)
சென்னையில் இன்று முதல் திருவொற்றியூர் முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மார்ச் 13 முதல் சென்னை திருவொற்றியூரில் இருந்து விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் இம்மாதம் பயணிகள் தங்கள் வாகனங்களை இயக்க நிறுத்தலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
திருவொற்றியூர் - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்குவது சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments