Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையே இன்று முதல் மெட்ரோ ரயில்சேவை

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (08:30 IST)
சென்னையில் இன்று முதல் திருவொற்றியூர் முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மார்ச் 13 முதல் சென்னை திருவொற்றியூரில் இருந்து விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் இம்மாதம் பயணிகள் தங்கள் வாகனங்களை இயக்க நிறுத்தலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
 
திருவொற்றியூர் - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்குவது சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments