Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (20:59 IST)
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் தவறு செய்யும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் ராசிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பங்காரு என்பவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் முறையாக அனுமதி பெறாமல் மரங்களை வெட்டி குறைந்த விலைக்கு விற்பதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments