Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை ஆளுனர் கட்டுப்படுத்துவதை ஏற்கமுடியாது: திருமுருகன் காந்தி

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:40 IST)
தமிழ்நாட்டை ஆளுநர் கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருமுருகன் காந்தி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் 'ஆளுனர்' எனும் போர்வையில் 'பாஜக' மூக்கை நுழைப்பதை அனுமதிக்க இயலாது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழக மக்களே நிர்ணயிப்பார்கள். யாராலோ நியமணம் செய்யப்பட்டவர் தமிழ்நாட்டை கட்டுப்படுத்துவதை ஏற்கமுடியாது. கட்சி எல்லை கடந்து ஆளுநரை கண்டிப்போம் என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட அலுவல் ரீதியான கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறி இருக்கிறது என்றும் வழக்கமான நிகழ்வுகளை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானது அல்ல என்றும் அரசு திட்டங்கள் பற்றிய ஆளுநருக்கு விளக்கம் அளிக்க தயாராகும்படி அனுப்பிய கடிதம் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments