Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மதுக்கடைகள் அடைப்பு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (20:14 IST)
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை மருதுபாண்டியர் குருபூஜை, வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை என்பதால்  அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 ஆம்  தேதி வரை மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கூகுள் மேப் பொய் சொல்லாது.! ஆற்றில் பாய்ந்த கார்.!

போதை ஊசி செலுத்திய 17 வயது சிறுவன்.! மயங்கி விழுந்து பலி.! சென்னையில் பரபரப்பு..!!

சிசுவின் பாலினத்தை கூறி கருக்கலைப்பு செய்த மருத்துவமனைக்கு சீல்

புனே கார் விபத்து.. சிறுவனின் தாத்தா அதிரடி கைது.. என்ன காரணம்?

கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments