நாளை மதுக்கடைகள் அடைப்பு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (20:14 IST)
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் 30 ஆம் தேதி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை மருதுபாண்டியர் குருபூஜை, வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை என்பதால்  அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 ஆம்  தேதி வரை மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் மோடி!.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!..

சாப்பாடு வேணாம்!.. நீங்க விசாரணையை சீக்கிரம் முடிங்க!.. விஜய் சொன்னாரா?!...

திமுக அரசை குற்றம் சொன்ன விஜய்?!.. சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன?...

சிபிஐ விசாரணை ஒத்தி வைப்பு!.. நாளை சென்னை திரும்பும் விஜய்?..

விஜயிடம் 4 மணி நேரமாக சிபிஐ விசாரணை!.. நாளையும் தொடருமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments