மீண்டும் ஒரு மொழிப்போர் வெடிக்கும்: திருமாவளவன் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:58 IST)
இந்தியை திணிக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு மிகப்பெரிய மொழி போர் வெடிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றும் மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு மிகப்பெரிய மொழிப் அவரை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்
 
இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் இந்தி திணிப்பே இல்லாத நிலையில் இந்திக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர் என பாஜகவினர் இந்த போராட்டம் குறித்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments