Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் கரன்சி: சோதனை முயற்சியில் ரூ.275 கோடிக்கு வர்த்தகம்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (19:51 IST)
டிஜிட்டல் கரன்சி: சோதனை முயற்சியில் ரூ.275 கோடிக்கு வர்த்தகம்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்த நிலையில் இன்று முதல் சோதனை முயற்சியாக கரன்சி அறிமுகம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் சோதனை முயற்சியாக நடைபெற்ற டிஜிட்டல் கரன்சி 275 கோடிக்கு வர்த்தகம் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
டிஜிட்டல் கரன்சி பயன்படுத்தி ஒன்பது வங்கிகள் நாற்பத்தி எட்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த சோதனை முயற்சியில் 275 கோடிக்கும் வர்த்தகமாகியுள்ளதை அடுத்து ரிசர்வ் வங்கி இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்து விரைவில் பொதுமக்களுக்கும் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments