Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்குறள் பேரவை அலுவலகத்தில் காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் விழா

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (21:13 IST)
கருவூர் திருக்குறள் பேரவை அலுவலகத்தில் நேற்று  காலை தேசப்பிதா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது
காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் தலைமையில் ஓதுவார் செகந்நாதன் காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை இசை யொடு பாடினார் சீனிவாசபுரம் ரமணன் லெட்சுமி நாராயணன் திருமூர்த்தி, ராஜா உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். காந்தியின் சுய சரிதை நூல் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments