Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்குறள் பேரவை அலுவலகத்தில் காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் விழா

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (21:13 IST)
கருவூர் திருக்குறள் பேரவை அலுவலகத்தில் நேற்று  காலை தேசப்பிதா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது
காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் தலைமையில் ஓதுவார் செகந்நாதன் காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை இசை யொடு பாடினார் சீனிவாசபுரம் ரமணன் லெட்சுமி நாராயணன் திருமூர்த்தி, ராஜா உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். காந்தியின் சுய சரிதை நூல் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments