Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில ஆளுநர்களைக் கொண்டு இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (22:01 IST)
திமுக முப்பெரும் விழாவில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின்  நாற்பதும் நமது நாடும் நமதே என்று தெரிவித்துள்ளார்.

திமுக முப்பெரும் விழா இன்று நடந்தது. இதில்,  திமுக முன்னோடித் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டது, திராவிட மாடல் நூலும் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்களுக்கு விரோதமாக உள்ளது,. தமிழகத்தின் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு மாநில ஆளு நர்களைக் கொண்டு இரட்டை ஆட்சி நடத்திப்பார்க்கிறார்கள்.  இதைத் தடுக பாராளுமன்றத்தில் நமக்கு 40 பாராளுமன்ற   உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும்,  வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக  நீங்கள் இப்போதே பணியாற்ற வேண்டும் எப்று நான் விருது நகரில் முழங்குகிறேன்… நாற்பதும்  நமதே நாடும் நமதே என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments