Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில ஆளுநர்களைக் கொண்டு இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (22:01 IST)
திமுக முப்பெரும் விழாவில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின்  நாற்பதும் நமது நாடும் நமதே என்று தெரிவித்துள்ளார்.

திமுக முப்பெரும் விழா இன்று நடந்தது. இதில்,  திமுக முன்னோடித் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டது, திராவிட மாடல் நூலும் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்களுக்கு விரோதமாக உள்ளது,. தமிழகத்தின் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு மாநில ஆளு நர்களைக் கொண்டு இரட்டை ஆட்சி நடத்திப்பார்க்கிறார்கள்.  இதைத் தடுக பாராளுமன்றத்தில் நமக்கு 40 பாராளுமன்ற   உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும்,  வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக  நீங்கள் இப்போதே பணியாற்ற வேண்டும் எப்று நான் விருது நகரில் முழங்குகிறேன்… நாற்பதும்  நமதே நாடும் நமதே என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments