Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவு… ஆனால் இந்த மாவட்டங்களில் அதிகம்!

Webdunia
சனி, 22 மே 2021 (15:31 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களாக நான்கு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர் நடவடிக்கைகளால் பாதிப்புகள் சில மாநிலங்களில் குறைந்து வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இன்னும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த சென்னை, சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் இப்போது கோவை, திருப்பூர், ஈரோடு, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி தான்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments