Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பெய்யும் ! அனல் காற்று இன்னும் இரண்டு நாட்களுக்கு தான் - வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (20:52 IST)
கடந்த மே 29 ஆம் தேதியுடன் கத்தரி வெய்யிலின் தாக்கம் முடிந்தது. என்றாலும் கூட தற்போது தென்மேற்கு மழை பெய்ய வேண்டிய சமயத்தில் பரவலாக வெயிலுடன் அனல் காற்றும் வீசிவருகிறது..
இந்நிலையில் சில நாட்களாக திருசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
 
அதனால் மக்கள் பகல் 11 மணிமுதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
 
இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
 
வங்க்கடலில் அடுத்த 3-4 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வெயிலில் தாக்கம் ஓரளவுக்கு குறையும் என்றும் ,வரும் 21 ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை  பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments