Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பெய்யும் ! அனல் காற்று இன்னும் இரண்டு நாட்களுக்கு தான் - வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (20:52 IST)
கடந்த மே 29 ஆம் தேதியுடன் கத்தரி வெய்யிலின் தாக்கம் முடிந்தது. என்றாலும் கூட தற்போது தென்மேற்கு மழை பெய்ய வேண்டிய சமயத்தில் பரவலாக வெயிலுடன் அனல் காற்றும் வீசிவருகிறது..
இந்நிலையில் சில நாட்களாக திருசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
 
அதனால் மக்கள் பகல் 11 மணிமுதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
 
இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
 
வங்க்கடலில் அடுத்த 3-4 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வெயிலில் தாக்கம் ஓரளவுக்கு குறையும் என்றும் ,வரும் 21 ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை  பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments