Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில்களில் வழிபாடுகளில் பாகுபாடு பார்க்ககூடாது … உயர்நீதிமன்றம் அதிரடி

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (15:38 IST)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் இன்று  உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில், பாகுபாடு பார்க்ககூடாது என்றும், அனைத்து பக்தர்களுக்கும் கோயில் பொதுவானது என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரரி மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில், பாகுபாடு கூஆது என்றும், அனைத்துப் பக்தர்களுக்கும் கோயில் பொதுவான  வழிபாடுத்தலம் என்று, கடவுள்  நம்பிக்கையுள்ள அனைவருக்கு வழிபாடு உரிமை உள்ளது எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ரத்து! என்ன காரணம்?

நிலவின் தென் துருவத்தில் சீனாவின் விண்கலம்.. பாறை மாதிரிகளை ஆய்வு செய்ய முடிவு..!

இது கருத்துக்கணிப்பு அல்ல, பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு: ராகுல் காந்தி காட்டம்

விடுமுறை தினம் எதிரொலி..! குற்றாலத்தில் அலைமோதும் கூட்டம்..!!

திடீரென தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள்: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments