Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில்களில் வழிபாடுகளில் பாகுபாடு பார்க்ககூடாது … உயர்நீதிமன்றம் அதிரடி

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (15:38 IST)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் இன்று  உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில், பாகுபாடு பார்க்ககூடாது என்றும், அனைத்து பக்தர்களுக்கும் கோயில் பொதுவானது என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரரி மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில், பாகுபாடு கூஆது என்றும், அனைத்துப் பக்தர்களுக்கும் கோயில் பொதுவான  வழிபாடுத்தலம் என்று, கடவுள்  நம்பிக்கையுள்ள அனைவருக்கு வழிபாடு உரிமை உள்ளது எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments