Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் இருக்கும்போது தமிழகத்தில் வெற்றிடம் என்ற சொல்லுக்கு இடமில்லை: திருச்சி சிவா

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (14:00 IST)
தமிழகத்தில் வெற்றிடம் என்ற வெற்றிச் சொல்லுக்கு இனிமேல் இடமில்லை என்பதை இன்றைய பொதுக்குழு நிலைநிறுத்தியுள்ளது என்று எம்.பி திருச்சி சிவா கூறியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் செயல் தலைவர் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று பொதுக்குழுவின் வெளியானது.
 
இந்நிலையில் எம்.பி. திருச்சி சிவா கூறியதாவது:-
 
கழகத்தின் தலைவர் ஸ்டாலின் என்று கூறும்போது ஒரு புளகாங்கிதம், ஒரு பரவசம், ஒரு மகிழ்ச்சி. ஸ்டாலின் இந்த உயர்வை ஒரே நாள் இரவில் எட்டிடவில்லை. 
 
சூறாவளிகளையும், புயல்களையும் சந்தித்த கடந்த கால அனுபவம் அவருக்கு உண்டு. தமிழகத்தில் இனி வெற்றிடம் என்ற வெற்றுச் சொல்லுக்கு இடமில்லை என்பதை இன்றைய பொதுக்குழு நிலைநிறுத்துகிறது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments