Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா 2வது அலை சாத்தியமா? அமைச்சர் விஜயபாஸ்கர்

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (07:17 IST)
இந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டாவது கொரோனா அலை பரவி வரும் நிலையில் தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை வீசுவதற்கான சாத்தியமில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது இந்தியாவில் தடுப்பூசி அதிகமாக செய்யப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. தடுப்பூசி போடுவது குறித்து யாரும் அச்சப்படவில்லை. மருத்துவர்களின் உரிய ஆலோசனை படி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
 
தமிழகத்தில் இரண்டாவது அலை குறித்த யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இரண்டாவது அளவிடுவதற்கான சாத்தியமே இல்லை என்றும் இங்கு உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றிய கொரோனாவுக்கு எதிரான இறப்பு விகிதத்தைக் குறைத்து விட்டார்கள் என்றும் எனவே இரண்டாவது அலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments